@புதியதென்றல் வணக்கம் தோழரே தங்களின் வருகையும், கருத்தும் மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது மிக்க நன்றி தோழரே.
நம் மொழிக்காவும் மொழியின் வளர்ச்சிகாகவும், நம் இனத்தின் பாதுகாப்புக்கும் வடர்களை கையேந்தும் கையறுஅவலநிலை ஒழியட்டும் தமிழ்நாடு மலரட்டும், தமிழ் இறையாண்மை மலரட்டும்
நம் தாய்மொழி தமிழ்மொழி, நம் இனம் தமிழ் இனம் நம் நாடு தமிழ்நாடு தமிழர்நாடு
வணக்கம் புகழ் நலமா இருக்கீங்களா? உங்கள் இணையத்திற்கு தினமும் வருவேன் புதிய பதிவுகளை ஒன்றும் காண முடியவில்லை. உங்களை பற்றி யாழினி மற்றும் உள்ளவரோடு கதைத்திருக்கிறேன். இது உங்களுக்கு இடப்படும் செய்தி படித்ததும் நீங்கள் நீக்கி விடலாம். மன்னிக்கவும் உங்கள் ஈமெயில் முகவரி என்னிடம் இல்லை. உங்களுக்கு நேரம் இருந்தால் நீங்களும் சிந்திக்கவும் இணையத்தில் எழுதலாம். தொடர்பு கொள்ளுங்கள் நன்றி.
வணக்கம் புகழ் என்ன நீண்ட நாட்கள் ஆகிறது உங்கள் பதிவுகளையும் படிக்க கிடைக்கவில்லை. உங்கள் கருத்துக்களையும் பதிய வில்லை. வாருங்கள் உங்கள் கருத்துக்களுக்கும் ஆலோசனைகளும் வரவேற்க்கப்படுகின்றது தோழரே.
நல்லபதிவு தோழரே இன்றுதான் உங்கள் இணையதளத்தை வாசிக்கிறேன். வாழ்த்துக்கள் உங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும். நன்றி வணக்கம்.
பதிலளிநீக்கு@புதியதென்றல்
பதிலளிநீக்குவணக்கம் தோழரே
தங்களின் வருகையும்,
கருத்தும் மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது
மிக்க நன்றி தோழரே.
நம் மொழிக்காவும் மொழியின் வளர்ச்சிகாகவும்,
நம் இனத்தின்
பாதுகாப்புக்கும் வடர்களை
கையேந்தும் கையறுஅவலநிலை ஒழியட்டும்
தமிழ்நாடு மலரட்டும், தமிழ் இறையாண்மை மலரட்டும்
நம் தாய்மொழி தமிழ்மொழி,
நம் இனம் தமிழ் இனம்
நம் நாடு தமிழ்நாடு தமிழர்நாடு
இது நம் உரிமை.
வாழ்த்துக்கள், தமிழர் சிந்தனை களத்தில் நல்ல பதிவு வழங்கி உள்ளீர்கள். நன்றி தோழரே. please go to visit this. thank you.
பதிலளிநீக்குகொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!
http://www.sinthikkavum.net/2011/11/blog-post_15.html
நல்ல பதிவு வாழ்த்துக்கள் தோழரே
பதிலளிநீக்குகவால்துறை என்கிற பெயரில் ஒரு கயமை துறை!,ஈழத்திலே தன் உறவுகளை இழந்து, தன் சொத்துக்களை இழந்து, நாட்டை இழந்து தமிழ் மக்கள் அகதிகளாக தமிழகம் வந்தால் அவர்களை மீன்பிடிக்க கூடாது என்று க்யூபிராஞ்ச் போலீஸ்காரன் மிரட்டுகிறான்.கேடுகெட்ட காவல்துறை குற்றவாளியை பிடிக்க முடியாமல் ஜோதிடரை அணுகி உள்ளது,இது காவல் துறை இல்லை கயமை துறை! காவல்துறை என்கிற பெயரில் ஒரு பயங்கரவாத படை இயங்குகிறது. இந்த படைக்கு மனிதாபிமானம், மனித நேயம், ஒழுக்கம், நேர்மை, நீதி, நியாயம் என்று ஒன்றுமே தெரியாது. காவல்துறை என்கிற பெயரில் ஒரு ரவுடி கூட்டம் செயல்படுகிறது please go to visit this link. thank you.
வணக்கம் புகழ் நலமா இருக்கீங்களா? உங்கள் இணையத்திற்கு தினமும் வருவேன் புதிய பதிவுகளை ஒன்றும் காண முடியவில்லை. உங்களை பற்றி யாழினி மற்றும் உள்ளவரோடு கதைத்திருக்கிறேன். இது உங்களுக்கு இடப்படும் செய்தி படித்ததும் நீங்கள் நீக்கி விடலாம். மன்னிக்கவும் உங்கள் ஈமெயில் முகவரி என்னிடம் இல்லை. உங்களுக்கு நேரம் இருந்தால் நீங்களும் சிந்திக்கவும் இணையத்தில் எழுதலாம். தொடர்பு கொள்ளுங்கள் நன்றி.
பதிலளிநீக்குputhiyathenral@gmail.com, sinthikkavum@yahoo.com
பதிலளிநீக்குநல்லபதிவு தோழரே! உங்கள பணிசிறக்க வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஇது ஒரு அழகிய நிலா காலம்! ( பாகம் 1 ) இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்.இதை கதையாக எண்ணி எழுதவும் இல்லை! இது ஒரு வரலாறாக மாறவேண்டும் என்பதே எனது நோக்கம். உங்கள் சிந்தனைகள் தொகுக்கப்படுகின்றன. தமிழர் சிந்தனை களத்தை உருவாக்குவதே இந்த ஆவணத்தின் நோக்கம் நம்பிக்கையோடு தொடர்வோம் please go to visit this link. thank you.
வணக்கம் புகழ் என்ன நீண்ட நாட்கள் ஆகிறது உங்கள் பதிவுகளையும் படிக்க கிடைக்கவில்லை. உங்கள் கருத்துக்களையும் பதிய வில்லை. வாருங்கள் உங்கள் கருத்துக்களுக்கும் ஆலோசனைகளும் வரவேற்க்கப்படுகின்றது தோழரே.
பதிலளிநீக்குவலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்...
பதிலளிநீக்குஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_9356.html) சென்று பார்க்கவும்... நன்றி...
வணக்கம் புகழ் என்ன நீண்ட நாட்கள் ஆகிறது உங்கள் பதிவுகளையும் படிக்க கிடைக்கவில்லை
பதிலளிநீக்கு